400 மாநகராட்சி பணியாளர்களுக்கு Mutton பிரியாணி

திருச்சிராபள்ளி மாநகராட்சி, பொன்மலை கோட்டம், துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் 400 பணியாளர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவினை முன்னிட்டு Mutton பிரியாணி, முககவசம், மற்றும் சோப் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் வழங்கினோம்.